பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 16 மே, 2025

துணை நிற்பாய்!

 பெருந் தூணெனவே!!

நண்பர்களே,

ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய  நாளை  இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.

செவ்வாய், 6 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 6

தீர்ப்புரை!  - அறுசுவை!!

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க.....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

நடுவர், கண்டிப்பான பெற்றோரே! 

சனி, 3 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

 மாறும் காட்சி மன்றத்தின் மாட்சி ! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-4..

அரங்கத்தின் ஆரவாரம் அடங்குவதற்கு சிறிதுகாலம் தேவைப்பட்டபோதிலும் அவையோரை பார்த்து, போதும் , போதும் என்பதுபோல் மேடையிலிருந்து நடுவர் கையுயர்த்தி சமிக்ஞ்சை செய்ததும் நிசப்தம் ஆட்கொண்ட அவையோரை நோக்கி:

வெள்ளி, 2 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -4

 தீர்க்கமான  தீர்ப்பு!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.

வியாழன், 1 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

 மன்றம் வந்த தென்றல்!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது.....

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-2

பறை இசை முழக்கம்  மக்களின் மனதை நிரப்பி காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்க, ஆட்டத்தால் ஆங்காங்கே சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும்  அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவித்ததும்  ஆர்வத்துடன் அவரவர் இருக்கைகளில் வந்தமர  தொடங்கினர். 

புதன், 30 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -2

பண்ணிசைத்துப்   பறை சாற்று  ..

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது..........

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாசிக்கவும்.

வரவேற்பிற்கு பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை சொல்லி அதற்கான பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைக்கும் முன், நடக்க போகும் நிகழ்ச்சியின் மையப்பொருளை குறித்த விளக்கம் கூறி பார்வையாளர்களின் உற்சாகத்தையும் ஆவலையும் கூட்டிவிட்டார் என்றே  சொல்லவேண்டும்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு.

 வாசம்! தேசம்!! சுவாசம்!!! 


நண்பர்களே,

நாம்  நம்முடைய பாரம்பரியமான விழாக்களை, பண்டிகைகளை  தமிழ் நாட்டில் அல்லது மற்ற மாநிலங்களில் அந்தந்த குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்தந்த கொண்டாட்டங்களின் பரிபூரண வழிமுறைகளோடும் , முழுமையான தாத்பரியங்களோடும், சடங்கு   சம்பிரதாயங்களோடும் கொண்டாடி மகிழ்வதைப்போல  வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் கொண்டாடுவது என்பது சாத்தியமல்ல.